உடுமலை திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம் உள்ளிட்டவை  சிறப்பாக நடைபெற்றன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள திருப்பதி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா இன்று துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம் உள்ளிட்டவைசிறப்பாக நடைபெற்றன.



மேலும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தாயார் பத்மாவதி ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



பின்னர் உடுமலைநிருத்யா சாஸ்த்தரா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் உடுமலை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...