உதயநிதி தலைக்கு விலை நிர்ணயத்த விவகாரம் - திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் அயோத்தி சாமியரின் உருவப்படம் எரிப்பு

சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பினர்.



சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளரும், மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை கத்தியை கொண்டு கிழித்தும், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...