இந்திய ராணுவ தின கொண்டாட்டம் - சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில், யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை இடம்பெற்றன.


பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்திய இராணுவ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்களுக்கான ஆயுதம் மற்றும் உபகரண காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.



இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...