இந்திய ராணுவ தின கொண்டாட்டம் - சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில், யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை இடம்பெற்றன.


பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்திய இராணுவ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்களுக்கான ஆயுதம் மற்றும் உபகரண காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.



இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...