‌நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் - உடுமலை நகராட்சி வழங்கியது!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நடைபாதை வியபாரிகள் எழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்க உடுமலை நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் உள்ள நடைபாதை வியபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மலிவான விலையில் நாள்தோறும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் அடைவதற்கு சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பெரிதும் உதவிகரமாக உள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு கைகொடுத்து உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் முன்னிலையில் 10 வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...