தாராபுரம் அரசு கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்ட விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.

விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...