கோவையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.


கோவை: உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.



நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக மழை பெய்ய கூடும். மழை பெய்வதற்கு முன்பு பல்வேறு இடங்களில் பனி மூட்டம் காணப்படுவது வழக்கம்.



அதன்படி நவம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.



உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகள் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் கோவையில் அதிகாலையில் வழக்கமாக இருக்கும் குளிர்ச்சியான சூழலை விட அதிக அளவிலான குளிர்ச்சி நிலவியது.



மேலும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...