உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் சட்டமன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகர கழகச் செயலாளர் ஏ.ஹக்கீம், கட்சியின் மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அனைத்துலக எம்ஜிஆர் மற்றும் துணை செயலாளர் வக்கீல் மனோகரன், மாவட்ட சார்பு அணி துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பர் ராஜன்முருகேசன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன், சரண்யா தேவி, வனிதாமணி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், சின்ன வீரம்பட்டி காளிமுத்து வக்கீல் கண்ணன், கவுன்சிலர் சௌந்தர்ராஜன், சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட சார்பு அணி நிர்வாகிகள் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...