மடத்துக்குளம் அருகே இலவச மருத்துவ முகாம் - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடந்த இலவச மருத்துவமுகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக, லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் துவக்கி வைத்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சாகுல் அமீது மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நரசிங்கபுரம் கிளைக் செயலாளர் ராஜ்மோகன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், முருகானந்தம், கோபால்சாமி எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் மைவாடி ஊராட்சி செயலர் முகமது இஷாக் உட்பட மருத்துவர்கள் பரமசிவம், கௌரி பரமசிவம், கார்த்திக் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...