கோவை மண்டலத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்

கோவை மண்டலத்தின் புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: புதிய கோவை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மண்டல தொழிலாளர் ஆணையரகம் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையரகத்தின் கூடுதல் தொழிலாளர் ஆணையராக தமிழரசி பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி நியமிக்கப்பட்ட நிலையில், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...