கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்து கொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், அவிநாசி சாலையில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில், 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (28.12.2023) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலந்துகொண்டு 7 மற்றும் 23வது வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் SITRA K.மணியன், கழக உடன்பிறப்புகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...