வடமதுரையில் தபால் நிலையம் முன்பு ப்ளீச்சிங் பவுடர் போட பகுதி மக்கள் கோரிக்கை

மழை காரணமாக தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் தபால் நிலையம் அமைந்துள்ளது.



இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது.



இதனால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை சேற்றால் சூழப்பட்டிருந்தது. பின் தூய்மை பணியாளர்கள் அதை சுத்தம் செய்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ப்ளீச்சிங் பவுடர் அங்கு போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...