சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து செல்போன் திருட்டு - காவல்துறை விசாரணை

வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் வீட்டில் செல்போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார்(41). இவர் நேற்று (ஜன.15) வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அவர் சென்ற சற்று நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...