தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம்

பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம். வழங்கப்பட்டது.



வருகின்ற 25-ம் தேதி தைப்பூசம் நெருங்குவதை ஒட்டி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.



பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தாராபுரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைத்து அனைவருக்கும் அன்னதானத்தை வழங்கினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...