காங்கயம்பாளையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைப்பு

காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம்/மேக் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தார் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம் சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கண்கவர் வண்ணம் தீட்டும் பணியினை மட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.



ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி, புராபெல் நிறுவன தலைவர் வித்யா செந்தில்குமார், மேக் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் பால் கௌசிக் ஆகியோர் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...