கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி – ஓவியங்கள் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியரான ஆசிதா ஜூவாரி என்பவர், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


கோவை: சிறுவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. கோவையைச் சோ்ந்தவா் ஆசிதா ஜூவாரி (43), ஓவிய ஆசிரியா். ஆா்டிஸ்டிக் கலை வகுப்புகளை நடத்தி வரும் இவா், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.



இதன் தொடா்ச்சியாக, சிறுவா்களிடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும், ஃபேஷன் டிசைனருமான அபா்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட் இயக்குநா் சாந்தினி ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர். கண்காட்சியில், 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் வரைந்த விலங்குகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஓவியங்களைக் கண்டு ரசித்தனர்..

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...