அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உடுமலையில் நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் மற்றும் செளதாம்லேஅவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரி பாளையம் தங்காதம்மாள் கோவில், தில்லை நகர் பாபா கோவில்களில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இதே போல உழவர் சந்தை முன்பு 2000 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத்தலைவர் கணேஷ் ஆனந்த், கண்ணப்பன், உமாகுப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ், மத்திய நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் திருஞானம், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, விளையாட்டு துறை நகர தலைவர் வைர பிரகாஷ், உடுமலை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆரியபவன் ரவி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பொன் பெருமாள், நாடார் பேரவை நிர்வாகிகள் சேர்மன் பட்டு ராஜா, தாமோதரன், சக்திவேல் நாடார், குருசாமி, சுடலைமணி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...