தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்டு மூன்றாம் பாலினத்தார் 12 பேரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினம் 20 பேரும் இரு தொகுதிகளிலும் சேர்த்து 32 பேர் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர் மேலும் தேர்தல் வரவுள்ளதால் 18 வயது உள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...