கோவையில் கலையரசி பட்டம் வென்ற மாணவிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் வாழ்த்து

கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் கலையரசி பட்டம் பெற்ற மாணவிகள், பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், ஏரளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில், ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று ”கலையரசி” பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர். உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் விஜயா, கல்பனா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...