கோவையில் கலையரசி பட்டம் வென்ற மாணவிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் வாழ்த்து

கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் கலையரசி பட்டம் பெற்ற மாணவிகள், பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், ஏரளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில், ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று ”கலையரசி” பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர். உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் விஜயா, கல்பனா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...