உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான அமைதி பேரணி

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 25 வரையிலான சமூக தீமைகளுக்கு எதிரான ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் அறிவித்திருந்தனர்.



அதன்படி, இப்பிரச்சாரத்தின் ஒரு வகையான ஞாயிற்றுகிழமை 04/02/24 மாலை 4 மணியளவில் கோவை உக்கடம் தெற்கு-கோட்டைப்புதூர், வைரம் நகர் மற்றும் G.M. நகர் பகுதியில் போதை மற்றும் வரதட்சணைகளுக்கு எதிராக மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும்

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...