காலா பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடித்து கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை புறக்கணித்து வெளியே சென்றார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே அவையில் இருந்து வெளியேறிய கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக, மணிக்கூண்டு, உக்கடம், ரயில் நிலையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...