வருங்கால இந்தியா வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த என்னை தமாக தொண்டர்கள் திரளாக வரவேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமாக தொண்டர்கள், தலைவர்களோடு இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் கால இந்தியா மிக உயர்ந்த, மதிப்புக்குறிய, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும்.

அந்த உயர்ந்த நிலைக்கு கடந்த 10 ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக இந்த தேர்தலில் அமையும்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு களப்பணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...