தூய்மை பணியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆட்சியரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் மனு

பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டது.


கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தினேஷ் என்பவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மாரிமுத்து என்பவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தூய்மை பணியாளர் தினேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் பணியின் போது இறந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலையும், ரூபாய் 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாரிமுத்துவுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...