நஞ்சியம்பாளையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, தொ.மு.ச. மண்டல தலைவர் துரைசாமி, தேர்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீரசுந்தரி சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் ப.கதிரவன், நகர் மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...