இன்று உலக இட்லி தினம்!


உலகில் அனைத்து பொருட்களுக்கு, உயிரினங்களுக்காகவும் ஒரு தினத்தை வகுத்து அவற்றை பெருமைபடுத்தும் நாம், இந்த இட்லிக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளோம்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாததுமான ஒரு உணவு என்றால் அது இட்லி தான். 

ஆரம்ப கட்டத்தில் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பிரசித்து பெற்று விளங்கிய இட்லியின் பெருமை நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.

இன்று உடலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கும் பலரும் தினமும் ஒரு வேளையாவது வயிறாற இட்லியை சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழகத்தில், காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிடாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம்..! 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி முதல் உலக இட்லி தினம கொண்டாடி வருகிறோம்.

ஆண்டு தோறும் மார்ச் 30ம் நாள் இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக பல சமயற்கலைஞர்கள் வித விதமான இட்லியை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில், நாமும் இன்று ஒரு வேளை உணவாக இட்லி சாப்பிடலாமா?

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...