பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நெகமம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடப்படும். தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.

தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.



இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...