தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு ஆறாவது வார்டு 137 வது பூத்திற்க்குட்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிரபாவதி பெரியசாமி முன்னிலையில், வார்டு செயலாளர் அக்பர் பாஷா தலைமையில், வார்டு கவுன்சிலர் முபாரக் அலி அவைத்தலைவர் அப்துல் அமீது BLA 2 ( முஸ்லிம் தெரு பகுதி பூத் 135- இப்ராகிம்) மௌலானா, ஜாபர் சாதிக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகலா தில்லைமுத்து,தில்லை முத்து, தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக்,பாவா மைதீன், சிப்ல்,ஓலி மற்றும் கிளை கழகத்தினர் உதயசூரியன் சின்னத்தில் திமுக ஆட்சியின் பெருமைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...