பராமரிப்பு பணி காரணமாக கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்

கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் வருகிற 17, 24, 30 ஆகிய தேதிகளில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.

இதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதி சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று (ஏப்ரல்.15) தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...