மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை-சென்னை சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று ஏப்ரல்.16 அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 06003 சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...