கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் வாக்களிப்பு

ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்ப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.


கோவை: கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் (அதிமுக) தனது வாக்கை இன்று (ஏப்ரல்.19) பதிவு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...