காளப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வாக்களிப்பு

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன், கோவை, காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.


கோவை: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன், கோவை, காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அவரது வாக்கினை இன்று (ஏப்ரல்.19) செலுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...