டாஸ்மாக்குகளில் வரிசைகட்டி நிற்கும் குடிமகன்கள்


நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக்கடைகளை மூட கடந்த மார்ச் 31-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,316 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. கோவையில் 180க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நகரின் முக்கிய இடங்களில் இருந்த பல மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பிரியர்கள் சந்துகளுக்குள்ளும், ஊரின் நடுவே  இருக்கும் ஒரு சில மதுபானக் கடைகளை நாடினர். 

ஒரு சில இடங்களில் மட்டுமே மதுபானக்கடைகள் இருப்பதால் சரக்குக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மது பிரியர்கள் வரிசை கட்டி நின்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவை தாய்மார்கள் பலர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...