மடத்துக்குளத்தில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீடு

வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா தோழன் ராசா தலைமையில் இன்று நடைபெற்றது. வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டார்.



திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகிகள் கடத்தூர் ஜெயராமன், ராஜரத்தினம், கவிஞர் தேவயானி, கவிஞர் இளையவன் சிவா கலந்து கொண்டனர். இறுதியாக கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...