மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது என கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மனைவி உயிரிழந்த நிலையில் அங்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தி மு க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது. 

மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...