யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு

யூ-டியூபர் சவுக்கு சங்கர், கஞ்சா விவகாரத்தில் தேனி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார், அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல்.


Coimbatore:

போலீசாரின் அவதூறு சார்ந்த விமர்சனங்களை பரப்பிய யூ-டியூபர் சவுக்கு சங்கர், கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் மூலம் தேனியில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார். தாராபுரம் அருகே அவர் பயணித்த போலீச் வாகனம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, போலீசாரும் சவுக்கு சங்கரும் காயமடைந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் போலீஸ் காவலில் சென்றபோது, அவரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பழனிசெட்டிபட்டி போலீசார் கூறியுள்ளனர். சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார், விசாரணை தொடர்ந்து நடைபெறுகின்றது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...