கோவையில் பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி

கோடை வெயிலில் பொதுமக்களுக்காக பாஜக இலவச நீர் மோர் வழங்கியது. வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோடைக்காலம் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி, பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்வு மே 5 ஆம் தேதி கோவையின் வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார்.



இதில் நிகழ்வில் பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, கோடை வெயிலில் மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...