குரும்பபாளையத்தில் அதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை குரும்பபாளையத்தில் அதிமுகவினர் இலவச நீர் மோர் பந்தலை திறந்து, மக்களுக்கு பழச்சாறு, இளநீர், மற்றும் பழங்கள் வழங்கினார்.


கோவை: கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, வேடப்பட்டி பேரூராட்சி, குரும்பபாளையத்தில் கடும் கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க அதிமுக சார்பில் ஒரு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று திறந்து வைத்தார், மக்களின் தாகம் தீர்க்க மோர், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஆரஞ்ச் பழங்கள் வழங்கப்பட்டன.

இந்த அன்னையர் கொண்டாட்டம் போல விழாவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மோர் வழங்கினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...