பீளமேட்டில் மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இளைஞர் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


கோவை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை மதிமுக கட்சியினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (மே.8) பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலையில், இளைஞர் அணி சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...