கோவை மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் சாலையில் ஒய்யரமாக நடந்து சென்ற பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் என்ற பகுதியில் பாகுபலி யானை நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபாலி யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.



இந்த நிலையில் இன்று மே.13 காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை சாவகாசமாக நடந்து சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...