காசிக்கு அழைத்துச் செல்வதாக 2 ஆயிரம் பேரிடம் மோசடி: 70 லட்சம் ரூபாயை மீட்டு தர வேண்டி பாதிக்கப்படவர்கள் புகார்

காசி, கயா உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு யாத்திரை அழைத்து செல்வதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசம் என்கிற சிவருத்திரன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் சிவா பக்தர்களை யாத்திரை அழைத்து செல்லும் சிவன் படை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 

இந்த ஆண்டு மே மாதம் சிவபெருமானின் திருத்தலங்களாக கூறப்படும் காசி, கயா, ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல இருப்பதாக சிவபக்தர்களிடம் கூறியுள்ளார். 

இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஜோசப்-யிடம் முன்பணம் கொடுத்துள்ளனர்.  ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்கிய ஜோசப் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து, ஜோசப் என்ற சிவருத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...