கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை போத்தனூரை சேர்ந்த முருகேசன் என்ற 51 வயது கூலி தொழிலாளி கடந்த 2020 மார்ச் 21-ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தது.


Coimbatore: கோவையில் போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (51) என்கிற கூலி தொழிலாளி, 2020 மார்ச் 21 அன்று ஒரு வீட்டில் பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் இதை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் மூலம் போத்தனூர் போலீசில் புகார் செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேயை கைது செய்தனர். நேற்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்த நீதிபதி குலசேகரன், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்கவும் அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...