கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை போத்தனூரை சேர்ந்த முருகேசன் என்ற 51 வயது கூலி தொழிலாளி கடந்த 2020 மார்ச் 21-ஆம் தேதி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்தது.


Coimbatore: கோவையில் போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (51) என்கிற கூலி தொழிலாளி, 2020 மார்ச் 21 அன்று ஒரு வீட்டில் பகுதியில் உள்ள 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து கூறிய பின்னர், சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் இதை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை குழந்தைகள் நல உறுப்பினர் ஆஞ்சலின் மூலம் போத்தனூர் போலீசில் புகார் செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேயை கைது செய்தனர். நேற்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்த நீதிபதி குலசேகரன், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 லட்சம் அளிக்கவும் அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...