கோவையில் பல்வேறு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஆய்வு

கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா இன்று (மே.16) ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரி, முதன்மை வருவாய் அலுவலர் எம்.சர்மிளா, நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளர் பழனிக்குமார் மற்றும் பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...