கோவையில் பழைய பஸ்கள் நிறுத்தப்படும்; புதிய பேருந்துகள் அறிமுகம்

அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் லாவெண்டர் நிறத்தில் இருக்கும். எனவும் அதில் மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் என அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்படும் 

கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன என தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர, கோவை மண்டலத்தில் கூடுதலாக 26 நகர பேருந்துகள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு தற்போது 6 புதிய லாவெண்டர்நிற பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது எனவும், இது மகளிர் இலவச பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 

இதற்கு அடுத்து அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மகளிர் இலவச பேருந்துகளும் இதே நிறத்தில் இருக்கும். எனவும் அதில் "மகளிர் பயணிக்க கட்டணம் இல்லை " என்ற அறிவிப்பு தெளிவாக எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...