தென்திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவம் இன்று அதிகாலையில் தொடங்கியது. பல பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி தென் திருமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவ நிகழ்ச்சிகள் இன்று மே.17 அதிகாலை சுப்ரபாதத்துடன் தொடங்கியது.



அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் யாகசாலை சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...