கனமழையால் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவையில் கோடை மழை இன்று (மே.18) வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தது. அதன்படி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே விழுந்தது. இந்த நிழற்குடை கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் சரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...