கனமழையால் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவையில் கோடை மழை இன்று (மே.18) வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தது. அதன்படி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே விழுந்தது. இந்த நிழற்குடை கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் சரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...