தாராபுரத்தில் பழனிவேல் மறைவுக்கு பல்வேறு கட்சியினரின் அஞ்சலி!

தாராபுரம் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக மரணம். பல்வேறு கட்சியினரும் பொது மக்களும் அஞ்சலி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்த பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக அகால மரணம் அடைந்தார். அவருக்கு தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் மறைந்த பழனிவேல் பணியாற்றிய போது பத்திரிகை துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் புதுமைகளை பற்றியும். அவர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிக வியாபாரிகள், ஆகியோரிடத்தில் நான்கு பழகி அனைவருடைய அன்பையும் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து.



அவருக்கு பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவர் பத்திரிக்கை துறையில் ஆற்றிய பணியினை நினைவு கூறினர்.



இதில் திமுக, அதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, ஓபிஎஸ் அணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...