உதகையில் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு

126வது மலர் கண்காட்சி ஊட்டியில் தொடங்கியது, சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் மே 26 வரை நீட்டிப்பட்டுள்ளது. டிஸ்னி வேல்டு, மலை ரெயில் உள்ளிட்ட அலங்காரங்கள் கண்டுகளிக்க மக்கள் வருகை தருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே.10 அன்று தொடங்கியது.



இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்கள் கொண்டு மலை ரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள் மற்றும் மலர் அலங்காரங்கள் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அழகிய கண்காட்சியை பார்க்கவும், ரசிக்கவும் வருகை புரிந்தனர்.



இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைய வேண்டிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இதனை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்க தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 126வது மலர் கண்காட்சி மே.26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...