புலியகுளம் பகுதியில் குழியாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

அரைஅடி ஆழத்திற்கு குழியாக இருந்த சாலையில் ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உள்ளிட்ட காவலர்கள் சரி செய்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதி சாலை அரை அடி ஆழத்திற்கு குழியாக இருந்துள்ளது. இந்தசாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் இன்று (மே.24) அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அழைத்து வந்து அரை அடி பள்ளத்தில் அதனை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை சரி செய்தனர். கோவை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உடன் கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகிய காவலர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...