வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு; கூலாங்களாற்றில் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

வால்பாறையில் மழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது; சுற்றுலா பயணிகள் சோலையறு அணை, நல்லமுடி பூஞ்சோலை போன்ற இடங்களில் பார்வையிட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகளில் நீர் வரதும் அதிகரித்து வரும் நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ் நிலை உருவாகி உள்ளது.



இதனால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருகின்றனர்.

இங்குள்ள கூலாங்கள் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையறு அணை, போன்ற பகுதிகளில் பார்வையிட்டும் செலஃபீ எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.



ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ தடை விதித்துள்ளது.



வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து சுற்றுலா இடங்களில் அருகில் நின்று இயற்க்கை அழகை ரசித்தும் போட்டோ எடுத்தும் ரசித்து வருகின்றனர்.

மேலும் நகர பகுதியில் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து நெரிசல் ஏற்படாத வாறு கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...