காரமடையில் சாலை பழுதால் விபத்து ஏற்படும் அபாயம் - சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆய்வு

காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த இடத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம், காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



இதனை ஏற்கனவே நெடுஞ்சாலை துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மே.30 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...